பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொது கூட்டம்






 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் முழு வழிகாட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம் ஜனவரி 13,2013 அன்று A.அபு பக்கர் சித்திக் மாவட்ட தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,A.S.இஸ்மாயில் மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,K.பாத்திமா கனி மாநில பேச்சாளர்,நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட்,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்ஆர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்நிலையில் சிறப்பாக நடைபெற்றது.

பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர் தங்களது திறமையை வெளிபடுத்திய விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பின்னர் “இன்றைய முஸ்லிம் பெண்கள் நிலை?” குறித்து K.பாத்திமா கனி மாநில பேச்சாளர்,நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட், வீரியத்துடன் தங்களுடைய சொற்பொழிவை பெண்களுக்காக வேண்டி நிகழ்தினார்கள்,அதை தொடந்துது “TOTAL MUSLIM EMPOWERMENT” என்ற தலைப்பில் ,A.S.இஸ்மாயில் மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அவர்களுடைய சொற்பொழிவை அங்கு கூடிருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.விழாவின் இறுதியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவரூக்கும் பரிசு அளிக்கப்பட்டது.

Related

முக்கியமானவை 276784843511888336

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item