பாப்ரி மஸ்ஜித்:தமிழகத்தில் சிறப்புடன் நிறைவுற்ற PFI பிரச்சாரம்

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக்கோரி கடந்த இரண்டு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட்...

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்

யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகரான ஸன...

முபாரக்கை எகிப்து நீதியின் முன்னால் நிறுத்தும்: இஃவானுல் முஸ்லிமீன்

கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை அபகரித்த ஹுஸ்னி முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் இஃக்வானுல் முஸ்லிமூன...

அப்துல் கலீம் பேசுகிறார்

சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்ட...

மிக கவனத்துடன் காய்களை நகர்த்தும் இஃவானுல் முஸ்லிமீன்

இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநாட்ட மேற்கத்திய நாடுகள் முயலும் என்ற அச...

அல்ஜஸீராவுக்கு எகிப்தில் தடை

எகிப்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி செயல்பட அந்நாட்டு சர்வாதிகார அரசு தடைபோட்டுள்ளது. எகிப்தில் கடந்த நான்கு தினங்களாக ஹுஸ்னி...

அதிமுகவுடன்! மனித நேய மக்கள் கட்சி கூட்டணி!

தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்...

புனிதப் போராளியின் பயணம்

சமுதாயப்போராளி பழனிபாபா அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிடுவதில் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்  இணையதளம் பெருமையடைகி...

தப்லீக் ஜமாஅத் மாநாடு டாக்காவில் துவக்கம்

தப்லீக் ஜமாஅத்தின் வருடாந்திர மாநாடான பிஸ்வா இஜ்திமாவின் இரண்டாவது கட்டம் பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் துவங்கியது. நூற்று...

எகிப்தில் அரசு கலைப்பு

மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்து நாட்டில் அந்நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் எகிப்து அரசை கலைத்துவிட்டார். புதிய அமைச்சரவை ...

TNTJ-ன் அவதூறுகளும் கடைந்தெடுத்த முட்டாள்தனமும்!

 உணர்வில்லாத உணர்வில் TNTJ பொய்யர்களின் அவதூறு :  "தேசத்தை நமதாக்குவோம்! மாற்றுப் பாதைக்கு வழிவகுப்போம்” என்பது இது தானோ? கடந்த 12.1.1...

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23 ம்தேதி எழுச்சியுடன் நடைப...

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !‏

கோவையில் பல கோடியில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மாநகராட்சி இழுபறியால் ஒப்படைப்பதில் தாமதம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் !  ...

பாபர் மசூதி தீர்ப்பு & தேசிய அவமானம்-கருத்தரங்கம்

திருச்சியில் ஜனவரி 16, அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சி தமுமுக குத்பிஷா நகர் கிளையின் சார்பில் ...

பழனி பாபா - 14 வது நினைவு நாள் பொதுக்கூட்டம்

அல்ஹாஜ், அஹ்மத் அலி பழனி பாபா-வின் 14 வது நினைவு நாள் பொதுக்கூட்டம் பழனி ஆயக்குடியில் இன்ஷா அல்லாஹ் 28 ஜனவரி மாலை 6 மணியளவில்   நடைபெறுக...

பழனி பாபா - நூல் வெளியீட்டு விழா

நம் சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்து, காவி தீவிரவாதிகளால் ஷஹிதாக்கப்பட்ட அதே நாளில் ( 28 ஜனவரி ) அல்ஹாஜ், அஹ்மத் அலி பழனி பாபா-வின் சமுதா...

துனீசியா, லெபனான் விவகாரத்தில் தலையிடாதீர் - நிஜாத் எச்சரிக்கை

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்கா, இஸ்ரேல், சில மேற்கத்திய நாடுகள் ஆகியன துனீசியா மற்றும் லெபனானின் உள்நாட்டு விவகாரங்கள...

அஸிமானந்தா மனமாற்றத்திற்கு காரணமான கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன்...

இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம்

விடுதலை சிறுத்தைகளின் இஸ்லாமிய பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் 17/01/2011 அன்று இராமநாதபுரம் புதிய பேருந...

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்

சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம் க...

PFI - தேசிய செயற்குழுக் கூட்டம் கோழிக்கோட்டில் நடந்தது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து நடைபெ...

இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிக மஸ்ஜித்

டெல்லி ஜங்புராவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் இடித்துத் தள்ளப்பட்ட அல் நூர் மஸ்ஜிதின் சிதிலங்க...

துனீசியா மக்களுக்கு யூசுப் அல் கர்தாவி ஆதரவு

சில நாடுகளில் மக்கள் பட்டினியால் வாடும்பொழுது அங்குள்ள ஆட்சியாளர்கள் அரசு கருவூலத்தை கொள்ளையடிக்கின்றனர் என சர்வதேச உலமாக...

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

archive