UAPA - கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த மக்களின் எழுச்சி

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதிய...

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...! ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வை...

நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட காலித் முஜாஹித் நீதிமன்றக் காவலில் படுகொலை

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது. ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் ந...

கண்ணூர் PFI உறுப்பினர்கள் கைது: போலீஸ் இட்டுக்கட்டியது- உண்மை கண்டறியும் குழு

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் 21 பேரை கைதுச் ...

லியாகத் அலி ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

நிரபராதிகள் மீது பொய்வழக்கை ஜோடிக்கும் டெல்லி போலீசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தீவிரவாத குற்றம் சுமத்தி டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரி...

திப்புசுல்தான்,ஹைதர் அலிக்கு மணிமண்டபம்! முதல்வர் அறிவிப்புக்கு PFI வரவேற்பு

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்டு தனது இன்னுயிரை நீத்த மாவீரன் திப்புசுல்தான், அவரது தந்தை மாவீரர் ஹை...

பெங்களுர் குண்டுவெடிப்பு கைது - கோவையில் இஸ்லாமிய இயக்க தலைவர்கள்

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வந்தனர். அவர்களை கோவையில் உள்ள இஸ...

KNR UNITY மற்றும் CFI இணைந்து நடத்திய மேற்படிப்பு வழிகாட்டி முகாம்

  கூத்தாநல்லூர்-ல் KNR UNITY மற்றும்  கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய நாமும் சாதிக்கலாம் மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சி கூத்தா...

பெங்களூர் குண்டுவெடிப்பில் RSS தலைவருக்கு தொடர்ப்பு?

பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுக...

சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் இன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்...

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்!

இந்த தலைப்பு இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம், ஏனென்றால் நேற்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவை பார்க்கும்பொழுது முஸ்ல...

மைசூர் வேங்கை ஷஹித் திப்பு சுல்தான் நினைவு கூட்டம்

மைசூர் வேங்கை ஷஹித் திப்பு சுல்தான் அவர்களின் 214 ம் நினைவு ஆண்டு முன்னிட்டு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சிறுவர்களுக்கான விளையா...

இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் அஸத் ஸாலி கைது : PFI கண்டனம்

கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப...

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

archive