கோவை சிறைவாசிகள் மீட்பு தொடர் போராட்டம்...

இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் அப்பாவி தமிழ் மக்களை கொடுரமாக கொன்றுகுவித்த ஆவணங்களை உலகிற்கு சேனல் நான்கு வெளிச்சம் போட்டுகாட...

PFI சகோதரர் கொல்லப்பட்ட வழக்கில் 3 CPI (M) கட்சியினர் கைது

கேரளாவில் NDF-ன் (தற்போது பாப்புலர் ஃப்ரண்ட்) சகோதரர் முஹம்மது ஃபஸல் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் CPI (M) கட்சியினைரைச்சேர்ந்த மூ...

பினாயக்சென்னை தடுக்க முயன்ற சங்க்பரிவார குண்டர்கள்

ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி....

இஸ்ரேலும், அமெரிக்காவும் சர்வதேச தீவிரவாதத்தின் சின்னங்கள்: ஈரான்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச தீவிரவாதத்தின் உண்மையான சின்னங்கள் என்று இண்டர்நேசனல் இஸ்லாமிக் அவேக்கனிங் கான்ஃப்ரன்ஸ் பொதுச்செயலாளர் அலி ...

துனிசியாவை உலுக்கிய இஸ்லாமிய இயக்கங்களின் பேரணி

புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ...

அமெரிக்கா நிர்பந்தம்: இந்தியா நிராகரிக்கும் – அஹ்மத் நஜாத்

இந்தியாவின் மீது அமெரிக்கா செலுத்திவரும் நிர்பந்தத்தை ஈரான் பொருட்படுத்தாது என்று அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். இரு நாடுகள் ...

தமுமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள். அவரை...

அமீர் சுல்தான் மீது போடப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு

SDPI-ன் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட பொய்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உடை...

பத்திரிகையாளர் காசிமி கைதுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் மூத்த பத்திரிகையாளர் காசிமியை கைது செய்துள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இ...

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

archive