இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்பைச்ச...

கைதானால், காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?

பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல...

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்! – ஹானிய்யா!

அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய...

ரோஹிங்கியா முஸ்லிம்களை காப்பாற்ற ஐ.நா தலையிட வேண்டும் – ஈரான்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் நடைபெறும் இன அழித்தொழிப்பு தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர ஐ....

உ.பி கலவரம் – துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலி!

பரேலியில் இரு பிரிவினர் இடையே உருவான கலவரத்தில் துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் பலியானார். மோதலைத் தொடர்ந்து நகரத்தில் ஊரடங்கு உத்தரவு ...

முர்ஸியுடன் ஃபலஸ்தீன் அதிபர் சந்திப்பு!

எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸியுடன் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபலஸ்தீன்-எகிப்து உறவு, ஃபலஸ்தீ...

பல்கேரியா தாக்குதல்:இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்தது!

பல்கேரியாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு தங்கள் மீது குற்றம் சாட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புகாரை ஈரான் ...

அஸ்ஸாமில் வன்முறை:11 பேர் பலி!

அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் ஒர...

பர்மா இனப்படுகொலை: உலகின் மெளனம் குறித்து SDPI கண்டனம்!

மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டாக கொலைச் செய்யப்படுவதை பார்த்துக்கொண்டு மெளனம் சாதிக்கும் சர்வதேச சமூகத்தின் செயல்பாடு க...

பர்மா இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப...

மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்த...

ஃபேமிலி இங்கயா? ஊர்லயா?

அபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் ...

முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி பிரச்சாரம் - PFI

எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி ...

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு வெளியேற்றுகிறது

ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமிற்கு அவர்களை அனுப்புவோம் என்றும் மியான்மர்...

எகிப்து:நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து பாராளுமன்றம் கூடியது

உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் மற்றும் ராணுவ கவுன்சிலின் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு எகிப்து பாராளுமன்றம் நேற்று கூடியது. சபாநாயகர் ஸஅத் அல்...

கண்ணீரும், கண்டனங்களும் நிறைந்த அரங்காக மாறிய பொதுக்கூட்டம்!

மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ...

அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி சென்னையில் அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பாக ஆர்ப்பாட்...

MISSED CALL - தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!

மிஸ்டு கால் (Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீச...

ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: முர்ஸி!

ஃபலஸ்தீன் மக்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி தெரிவித்துள்ளார். அத...

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

archive