திருவாரூர் - சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ( SDPI ) நடத்தும் கண்டன ஆர்பாட்டம்




திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மின் வெட்டை கண்டித்து சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ( SDPI ) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் APM. புர்கானுதீன் பாபா ( SDPI திருவாரூர் மாவட்ட செயலாளர் ) N.M. பாவா பஹுருதீன் ( SDPI, திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ) SDPI உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நன்றி : காதர் மைதீன்
koothanallur muslims

Related

SDPI 766073866134308848

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item